தூத்துக்குடி கீழுர் வ.உ.சி. பேரவை சார்பில் வ.உ.சிதம்பரனார் 154 வது பிறந்தநாள் விழா

தூத்துக்குடி கீழுர் வ.உ.சி. பேரவை சார்பில் வ.உ.சிதம்பரனார் 154 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி கீழுர் மட்டக்கடை அய்யலு தெருவில் அமைந்துள்ள வ.உ.சி. திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி வ உ சி பேரவை செயலாளர் G. ஜானகிராமன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 
 
 
விழாவில் வ உ சி. பேரவை தலைவர் பி. வேதநாயகம், சைவ நெறி காந்தி, தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் எடிண்டா, சைவ சமுதாய சங்க நிர்வாகிகள் துர்க்கை முத்து, சொக்கலிங்கம், எஸ்.மீனாட்சி கண்ணன், மந்திரம் பிள்ளை, G. சுந்தர், V. சந்திரன், பிரபு, சிங்காரவேல், தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர் மா. பிரமநாயகம், பொருளாளர் வே.லெட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 
 
 

Leave a Comment

Comments

No comments yet. Be the first to comment!

Archives